Tuesday, October 16, 2018

16-10-2018-நண்பகல்





















கல்லூரி
மாணவர்களுடையது
பேராசிரியர்களுடையது
பணியாளர்களுடையது
நிர்வாகத்தினருடையது
என்பதெல்லாம் துடைத்துக்
கொட்டித் தீர்த்தது மழை.

இந்த மண் எமது என்னும்
பெருமிதப் பொலிவுடன்
பிரம்மாண்டம் துலங்க
நிற்கின்றன
கல்லூரிச் சாலையின்
மரங்கள்

No comments:

Post a Comment