skip to main  |
      skip to sidebar
          
        
          
        
இதோ புத்துணர்ச்சி தரும் ஹைகூ ஒன்று 
சும்மா இரு 
வசந்தம் வருகிறது 
புல் தானாகவே வளர்கிறது. 
 
 
 
            
        
          
        
          
        

பிரபஞ்சக்குடில்
நாம்
தனிமையில் இருந்தபோது
பிரபஞ்சம் அடங்கியது 
குடிலுக்குள்.

ஒரு சூபிக் கவிதை "நீ 
என்னுடன் இருந்தாய் 
இரண்டாம் நபர் யாரும் 
இல்லாதபோது."
- மூமின் கான் மூமின்