Tuesday, August 14, 2018

அழகியல்
























‘காதலரின் முத்தங்களே
பட்டாம்பூச்சிகள் ஆகிப்
பறந்து கொண்டிருக்கின்றன!’

கவிதை! கவிதை!

நன்று கவிஞரே!
நாற்றத்தையும்
மொய்க்கும் ஈக்களாய்
யாது ஆனது?

No comments:

Post a Comment