Monday, October 26, 2009

இதோ புத்துணர்ச்சி தரும் ஹைகூ ஒன்று


சும்மா இரு
வசந்தம் வருகிறது
புல் தானாகவே வளர்கிறது.

Sunday, October 25, 2009



பிரபஞ்சக்குடில்


நாம்

தனிமையில் இருந்தபோது

பிரபஞ்சம் அடங்கியது

குடிலுக்குள்.



ஒரு சூபிக் கவிதை

"நீ

என்னுடன் இருந்தாய்

இரண்டாம் நபர் யாரும்

இல்லாதபோது."

- மூமின் கான் மூமின்