Sunday, October 25, 2009



பிரபஞ்சக்குடில்


நாம்

தனிமையில் இருந்தபோது

பிரபஞ்சம் அடங்கியது

குடிலுக்குள்.



ஒரு சூபிக் கவிதை

"நீ

என்னுடன் இருந்தாய்

இரண்டாம் நபர் யாரும்

இல்லாதபோது."

- மூமின் கான் மூமின்



5 comments:

  1. வாவ்...ஆயிரம் அர்த்தம் சொல்லும் இந்த மூன்று மூன்று வரி கவிதைகளும் மூன்று முத்துக்கள்

    ReplyDelete
  2. ஆஹா, குடிலும் குடில் சார்ந்த குயிலின் கீதமும்,
    அற்புதம் மற்றும் ஆனந்தம். அறிமுகப்படுத்திய‌
    அப்துல் காதருக்கு ஆயிரம் நன்றிகள்.

    ReplyDelete
  3. ///நாம்

    தனிமையில் இருந்தபோது

    பிரபஞ்சம் அடங்கியது

    குடிலுக்குள்.///

    மண்ணையுண்ட கண்ணனை யசோதா வாயைக் காட்டச் சொல்கிறாள்.அந்த வாயுக்குள் அவள் அனைத்தையும் காண்கிறாள்.ஆம்!தன்னையும், கண்ணனையும் கூட. அது போல் பிரபஞ்சம் குடிலுக்குள் வந்தாலும் குடிலும் பிரபஞ்சத்திற்குள் இருக்கும்.நல்ல கவிதைகள்.

    ReplyDelete
  4. நல்ல சிந்தனை

    ReplyDelete