tag:blogger.com,1999:blog-7905900007941332415.post784897088415697264..comments2024-01-30T05:24:01.093-08:00Comments on பிரபஞ்சக்குடில்: பேர் மறந்த பாடல்rameez4lhttp://www.blogger.com/profile/15969477884162686354noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-7905900007941332415.post-74828084752480033122012-02-26T23:17:05.361-08:002012-02-26T23:17:05.361-08:00//அவரைப் பார்த்து மஜ்னூன் சொல்கிறான், “மன்னித்துக்...//அவரைப் பார்த்து மஜ்னூன் சொல்கிறான், “மன்னித்துக் கொள்ளுங்கள் ஐயா, நான் என் காதலியின் நினைவில் என்னையே மறந்திருந்தேன். இறைவனின் நினைவில் உங்களையே மறந்திருக்க வேண்டிய நீங்கள் என்னை எப்படிக் கவனித்தீர்கள்?”//<br /><br />தன்னை மறத்தல் என்பது என்ன அவ்வளவு சுலபமா? சுகப்பிரம்ம ரிஷிக்கு அது வாய்த்தது. அவர் தந்தைக்கே கிடைக்காத பாக்கியமது.<br /><br />அபிராமி பட்டர் திருக்கடையூரில் அமாவாசையைப் பெள்ர்ணமி என்று கூறவில்லையா? தசையினைத் தீச்சுடினும் சிவசக்தியைப் பாடவில்லையா?<br />நல்ல ஆக்கம் ஐயா!kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-22511195104725634312012-02-21T23:48:52.034-08:002012-02-21T23:48:52.034-08:00//மனிதர்களின் உள்ளத்தில் ஓடும் எண்ணங்களை ஊடுறுவிப்...//மனிதர்களின் உள்ளத்தில் ஓடும் எண்ணங்களை ஊடுறுவிப் பார்க்கும் ஆற்றல் கொண்ட //<br /><br />இந்த நிலையை அடைய என்ன<br />பயிற்சி செய்ய வேண்டும் <br />கற்று தாருங்கள் அண்ணாபாவா ஷரீப்https://www.blogger.com/profile/01715475680591891906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-30053515870392640382012-02-21T10:53:01.508-08:002012-02-21T10:53:01.508-08:00“மன்னித்துக் கொள்ளுங்கள் ஐயா, நான் என் காதலியின் ந...“மன்னித்துக் கொள்ளுங்கள் ஐயா, நான் என் காதலியின் நினைவில் என்னையே மறந்திருந்தேன். இறைவனின் நினைவில் உங்களையே மறந்திருக்க வேண்டிய நீங்கள் என்னை எப்படிக் கவனித்தீர்கள்?”// வாவ்! அருமை...<br /><br />//மஜ்னூனைப் பார்த்து ஒருவன் கேட்கிறான், ‘உன் பெயர் என்ன?’<br />மஜ்னூன் சொல்கிறான், “லைலா!”// :))))<br /><br />//காதலில் ’நான்’ என்னும் அகம்பாவம் அழிதல் பற்றிய உணர்வுகளையே வெளிப்படுத்துகிறது.//<br />நான் என்ற அகம்பாவம் அழிதல் உணர்வுப் பெருக்கில் கொண்டுபோய்விடும் இல்லையா? <br /><br />ஆனால் இந்த material world ஏராளமான 'நான்' என்ற அகம்பாவம்களாலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது தான் இல்லையா?Anonymousnoreply@blogger.com