tag:blogger.com,1999:blog-7905900007941332415.post6966931355577595222..comments2024-01-30T05:24:01.093-08:00Comments on பிரபஞ்சக்குடில்: என்னுள்ளே என்னுள்ளே..rameez4lhttp://www.blogger.com/profile/15969477884162686354noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-7905900007941332415.post-10087449960933754872011-12-28T03:20:23.366-08:002011-12-28T03:20:23.366-08:00ஸ்ரீராமகிருஷ்ணர் தன் சீடர்களிடம் வைத்த அன்பை மேற்க...ஸ்ரீராமகிருஷ்ணர் தன் சீடர்களிடம் வைத்த அன்பை மேற்கத்திய உளவியல் என்னும் சோதனைக் குழாயில் இட்டு, ஓரினச்சேர்க்கையின் கூறுகள் என்று சொன்ன மேதாவிகள் உண்டு.நீங்கள் சொல்லும் செய்தியைப் புரிந்து கொள்பவர்கள் மிகவும் சொற்பமே!kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-80977812905886052982011-12-26T23:33:45.717-08:002011-12-26T23:33:45.717-08:00//“பக்தியும் பக்தனுக்கு ஒரு சுமையே. அது முதிரும் ந...//“பக்தியும் பக்தனுக்கு ஒரு சுமையே. அது முதிரும் நிலையில் முழுமையாக இறைவனிடம் சரணடைவதன் மூலமே அதன் பாரத்தைவிட்டும் அவன் விடுதலை அடைகிறான்” என்றே நான் விளங்கிக் கொள்கிறேன்.//<br /><br />இதுவே மிக சுலபமானதும் இதுவே மிக கடினமானதுமாய் இருப்பதுவும். உன்னதமானதை முரண்பாடுகள் கொண்டுதான் புரிந்து கொள்ளவும் விளக்கவும் முடிகிறது...நெல்லை கபேhttps://www.blogger.com/profile/18409388265308396334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-57469354651830364232011-12-26T23:31:03.029-08:002011-12-26T23:31:03.029-08:00//அவரின் வரிகள் குறியீட்டுத் தளத்தில் அன்றி நேரடிப...//அவரின் வரிகள் குறியீட்டுத் தளத்தில் அன்றி நேரடிப் பொருளாகவே சிலரால் விளங்கவும் விளக்கவும் பட்டன//<br /><br />இதில் கொடுமை என்னவெனில் குறியீடுகளை அந்த மதத்தினர் தவறாகப் புரிந்து கொள்வது என்பது ஒரு முக்கியமான பிரச்னை...அதே குறியீடுகளை மாற்று மதத்தினர் புரிந்துகொள்வது என்பது இன்னும் மோசம்! உங்கள் பதிவுகள் புரிந்து கொள்ள உதவுகிறது. இணையதளத்தில் முக்கியமான வலை என்றே உணர்கிறேன்.நெல்லை கபேhttps://www.blogger.com/profile/18409388265308396334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-70708647404102812492011-12-26T23:27:34.097-08:002011-12-26T23:27:34.097-08:00//இறைக்காதலின் அனுபவங்கள் என்னவென்றே அறியாத மக்களு...//இறைக்காதலின் அனுபவங்கள் என்னவென்றே அறியாத மக்களுக்கு அவர்கள் அறிந்த மனிதக் காதலின் கூறுகளை வைத்துத்தான் அவற்றை விளக்க வேண்டி வந்தது. மட்டுமல்ல, அதுவே வேறு எதனையும்விடச் சிறந்த மற்றும் எளிய வழியாகவும் இருந்தது.// இதை எடுத்துவிட்டால் வைணவமே இல்லை...ஆனால் இது இல்லாவிடினும் சைவம் உண்டு...அருமையாக எழுதுகிறீர்கள்...உங்கள் பார்வையில் நல்ல புத்தகங்களை தனியே பட்டியல் குடுக்கலாம். இந்த புத்தக கண்காட்சியில் வாங்குவதற்கு உதவும். நன்றி!நெல்லை கபேhttps://www.blogger.com/profile/18409388265308396334noreply@blogger.com