tag:blogger.com,1999:blog-7905900007941332415.post6627788969746153827..comments2024-01-30T05:24:01.093-08:00Comments on பிரபஞ்சக்குடில்: ஹெச்.ஜி.ரசூல் – நினைவேந்தல்rameez4lhttp://www.blogger.com/profile/15969477884162686354noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7905900007941332415.post-64769612084815349722020-04-16T00:45:01.890-07:002020-04-16T00:45:01.890-07:00அஸ்ஸலாமு அலைக்கும் நண்பர் ரமீஜ். நீங்கள் சொன்னது ப...அஸ்ஸலாமு அலைக்கும் நண்பர் ரமீஜ். நீங்கள் சொன்னது போலவே அது ஃபஹீமிய்யா ட்ரஸ்ட் வெளியிட்ட மஸ்னவி ஷரீப் நான்காம் பாகம் விழா தான் அது.<br /> நாகர்கோவிலில் கீற்று பதிப்பகத்தின் சார்பில் நடத்தப்பட்ட அறிமுக விழாவில் முற்றிலும் தமிழ் அறிஞர்கள் மட்டுமே பங்குகொண்ட அவ்விழாவில் சிறப்புரை அண்ணன் ஹெச்.ஜி. ரசூல் அவர்களே. அதுதான் அவரது கடைசி பொது நிகழ்வு ஆகும் அல்லாஹ் அவரை மன்னித்து அவனருளால் அனைத்துக் கொள்வானாக ஆமீன். abuthahirhttps://www.blogger.com/profile/01429536854085706668noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-3655850720265564732017-08-17T03:43:33.614-07:002017-08-17T03:43:33.614-07:00சலாம் பிறவி
எந்நிலையிலும் எனது பார்வையை மேலும் விர...சலாம் பிறவி<br />எந்நிலையிலும் எனது பார்வையை மேலும் விரித்துக்கொள்ள நான் ஆயத்தமாகவே இருக்கிறேன். ஹெச்.ஜி.ரசூலைப் பற்றிய எனது புரிதல் மாறும் எனில் அதை அனுமதிக்கத் தயக்கம் காட்டமாட்டேன். நீங்கள் சொல்வது போல் அவர் ஆழமான புரிதல் கொண்ட சூஃபிதான் எனில் அவரைத் தவறவிட்டுவிட்ட வருத்தமே என்னில் ஏற்படுமே அன்றி, அவரைக் கொண்டாடத் தயங்க மாட்டேன். எப்படியாயினும், உங்களின் இந்த நீண்ட பதிலுரைக்கு மிகவும் நன்றி. உங்கள் பதிலின் முடிவிலிருக்கும் துஆவின் மீதும் எனக்கு ஆதரவு வைக்கிறேன். வஸ்ஸலாம்.<br />rameez4lhttps://www.blogger.com/profile/15969477884162686354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-43330988085433700362017-08-15T21:39:41.619-07:002017-08-15T21:39:41.619-07:00இன்சான் ஜாமியுல் மராத்திப் [ எல்லா அந்தஸ்துக்கும் ...இன்சான் ஜாமியுல் மராத்திப் [ எல்லா அந்தஸ்துக்கும் இலக்கு ] அதாவது ,<br />அஹதியத்திளிருந்து அஜ்சாம் வரையிலுள்ள ஆறு மர்தபாக்களும் ஒருங்கே <br />சேர்ந்த ஏழாவது மர்தபவாகிய இன்சான் இவன் .எனவே , இந்த மர்தபாக்களையும் உபமானங்களையும் இன்சானிலே தெளிந்து கொள்ள வேண்டும் ! " ஹக்கை " கல்கில் ஹக்காகக் கானாதவனால் துக்கமாம் "<br />இதிலுள்ள உதாரணங்களை அனைத்தும் இன்சானிலே காணவேண்டும் .<br />மேலே சொன்ன திருக்குர்ஆன் திவாக்கிலுள்ள " நூர் " என்பது முஅ மீனுடைய " அகஜோதி " என்று ஹழ்ரத் அபீபின் கஅப் ரலியல்லாஹு <br />கூறுகிறார்கள் .இன்னும் ஹழ்ரத் ஜைத் இப்னு அசலம் ரலியல்லாஹு <br />லவ்ஹுல் மஹபூப் [ விதிவசப்பட்டோளை ] என்று குர்ஆனில் குறிக்கப்பட்டு <br />இருப்பதும் மூமி னுடைய இந்த அகம்தான் என்கிறார்கள் ." அர்ஷு " "குர்ஷ்"<br />இன்னும் 7 வானம் ,அண்டசராசரம் அனைத்தும் உன் அகத்தின் உள்ளயே நீ <br />கண்டுகொல்வாயாக !!! என்று ஹதீதே குதுசியின் பொருளாகும் .!<br />ஆகையால் அன்பர்களே எவர் ஒருவர் அகத்தில் வாழ்வதுக்கு அறிந்து <br />கொள்கிறாரோ ,அவருக்கு மரணம் இல்லை !!! பாம்பு தன் சட்டையை <br />கழற்றி விட்டு போவதுபோல் , அகத்தில் வாழ்பவர்கள் இந்த சடத்துவ <br />உடலை கழற்றிவிட்டு ,மலக்கூதில் சதா காலமும் வாழ்ந்துகொண்டு <br />இருப்பார்கள் .அல்ஹம்துலில்லாஹ் " வல்ல அல்லாஹ் இந்த மலக்கூதில் <br />வாழ்வதர்க்கு நம் அனைவருக்கும் கிருபை செய்வானாக ! ஆமீன் !பிறவிhttps://www.blogger.com/profile/13361637710698933100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-17913098354044909502017-08-15T21:39:18.731-07:002017-08-15T21:39:18.731-07:00ரசூல் சூபித்துவ பார்வை எவ்வளவு ஆழமானது என்பதை அறிய...ரசூல் சூபித்துவ பார்வை எவ்வளவு ஆழமானது என்பதை அறிய பின்வரும் முகநூல் பதிவை பாருங்கள்..<br /><br />" உருவுக்குள்ளே உருவிருக்க உருவை அறியாமல் காலமெல்லாம் <br /> வீண்காலம் போகுதே அல்லாஹு " [ தக்கலை அப்பா ]<br /> <br /> ஆலம் மலக்கூத்தை பற்றிய விளக்கம் .<br /><br /> ஆலமெமலக்கூத் அல்லது ஆலமே மிதால் என்னும் சூக்கும உலகம் .<br />அது ஒரு புனித ஜோதி சரீரமாய் இருக்கும் .அதற்க்கு உடைத்தல் ,சேர்த்தல் ,<br />அழிதல் இல்லை .இரண்டு லோகங்களின் கிரிகைகள் அனைத்தும் அதை <br />சார்ந்ததாகவே இருக்கின்றன . நன்மை ,தீமை ,கேள்வி ,கணக்கு ,இன்பம் ,துன்பம் யாவும் அதன் மீதிலேயெ. ஆனால் ,இந்த சூக்கும உடல் நமது நாசுத் <br />என்னும் இந்த சடத்துவ உடலில் நிலை கொண்டுள்ளது .அதாவது ,கம்பியில் <br />தொனி மறைந்து இருப்பதுபோலாம். காற்றினாலோ ,வேரெவ்விதத்தாலோ <br />கம்பி அசைந்தால் அதில் தொனீ உண்டாகிக் கம்பியின் லச்சனத்தை <br />வெளிப்படுத்தி விடுவதுபோல் அந்த சூக்கும சரீரம் இந்த சடத்துவ சரீரத்தை <br />சம்பூர்ணமாக்கி விடுகிறது .அது ஆலமே ஜபரூத் என்னும் ஆத்தும உலகத்துக்கும் நாசூத்தென்னும் பூத உலகத்துக்கும் நடுவாகிய பர்ஜக்<br />என்னும் மத்திய ஸ்தானமாகும் .சிலர் விளக்கம் இன்மையால் அதையே <br />ஆண்டவன் என்கிறார்கள் . [ அல்லாஹ் இந்த தவறான கொள்கையை விட்டும் நம்மை காப்பானாக ! ] அவ்லியாக்களுக்கு சித்தியாகும் அக விளக்கமும் அபூர்வ நிகழ்ச்சிகளும் இந்த சூக்குமத்தின் விளக்கத்தினாலேயே உண்டாகின்றன .ஏன்னென்றால் ,சூக்கும சரீரம் <br />ஜடலங்கலனைத்தையும் அடைய வளைந்ததாய் இருக்கிறது .<br /> பூத உலகம் உண்டாவதற்கு முன்பு [ ரோஸ் மிசாக் என்னும் நாளில் ] ஆத்ம<br />உலகில் சகல ஆத்மாக்களும் சூக்கும சரீரத்துடன் இருந்தன ,இப்போது <br />அந்த சூக்கும சரீரத்துக்கு இந்த பூத உடல் இருப்பிடமாய் இருக்கிறது .<br />அதற்க்கு தூக்கமோ ,மரணமோ கிடையாது ! ஸ்தூல சரீரம் அதற்க்கு போர்வையாய் இருக்கிறது .அதாவது ,அது பலத்தின் சுலைபோலும் ,ஸ்தூல <br />சரீரம் தோல் போலும் என்று உணர்வீர்களாக !<br /> " நான் உங்கள் நாயன் அல்லவா "? என்னும் வினா அந்தச் சூக்குமத்தை <br />நோக்கியே கேட்கப்பட்டது .அது இந்த சடத்துவத்தில் அடைப்பட்டு இருப்பதால் தஜல்லியத் தென்னும் இறைவனின் வெளிப்பாடுகளும் ,தாசிராத்தென்னும் குணப்பாடுகளும் அதில் காணப்படுவதில்லை .இந்த பூத <br />சரீரத்தின் சிறையை விட்டும் வெளியேறுவதனால் " கஸ்பு " என்னும் <br />அகத்தெளிவு ஏற்படுகிறது .இதற்க்கு ஆத்மீக சரீரம் எனப்படும் .ஏனனில் ,அது தோற்ற தேட்ட முடையதாய் இருக்கிறது .இது தில் [ உள்ளம் ] பூஜ் <br />[ தீர்க்க திருஷ்டி ] என்று சொல்லப்படும் .<br /> " மாமிசத்துண்டமாகிய ஹிருதயத்தை நீ உள்ளம் என்று எண்ணுகிறாய் .<br />உண்மையான உள்ளம் அகம் என்பதை நீ விளங்கிக் கொள்ளவில்லை "<br /> [ " அகம்மிரம்மாஸ்மி "] என்று மௌலான பஹ்ரி ரஹ்மதுல்லாஹி அவர்கள் கூருகிரார்கல் .இதுவே ரூஹெ இன்சாணி என்னும் ஹக்கீகத்தே <br />முஹம்மதியாவின் நிழல்லாகும் . நபிபெருமான் சல்லல்லாஹு அலைஹி <br />வசல்லம் அவர்களின் சந்நிதியில் ஜிப்ரையில் அலைஹிவசள்ளம் அவர்கள் <br />இந்த சரீரத்தை கொண்டே பிரசன்னமானார்கள். தனக்கு வேண்டிய எவ்வித <br />ரூபத்தையும் எடுத்துக்கொள்ள இந்த சூக்கும சரீரத்துக்கு சக்திஉண்டு .<br /> ஜீவியம் ,சுகவாழ்வு ,வியாதி முதலியன அகத்தின் மீதே ஏற்படுகிறது . இது சடலத்தை விட்டு நீங்கிவிட்டால் அதற்கு மரணம் என்று சொல்லப்படும் .ஆனாலும் ,அது "நாசூத் " என்னும் சடலத்தை விட்டும் <br />வேரானதன்று .உண்மையில் இவ்விரண்டும் ஒன்றே . அனால் ,அந்த சடத்துவங்களின் மாறுபாட்டில் வித்தியாசம் சொலப்படுகிறது .சடலத்தை <br />தவிர சூக்கும சரீரத்திக்கு வேறு இருப்பிடம்மில்லை .சடலம் வெளிரங்கமாய் இருப்பதுபோல் சூக்குமம் உல்ரங்கமாய் இருக்கிறது <br />வெளிப்படையாய் பார்க்கும்போது இரண்டாகத் தெரிகிறது .ஆனால் ,இரண்டும் ஒன்றே ,ஒரே வகையானது சூகுமம் .இந்த சூக்குமம் " வஹ்தத்தின் " [ நூரே முஹம்மதியாவின் ] நிழல்லாகும் .சடலம் "வாஹிதியத்தின் " அதாவது [ ஹக்கீகதே இன்சானின் ] நிழலாக இருக்கிறது <br />இவ்விரெண்டுக்கும் இடையில் " மூச்சு " சுவரைப் போல் இருக்கிறது .<br />சூக்கும சரீர அந்தஸ்தை அடைந்த நிலை "பகா " வென்னும் நித்தியானந்த <br />நிலையாய் இருக்கும் .இவ்வித நித்தியானந்த நிலையை பெற்றவர்களே <br />அவ்லியாக்களின் கூட்டத்தில் சேருவார்கள் .[ இவ்விசயம் ஹதீது குதுசி யுள்ள மறைபொருளாகும் ] முக்கியமான இரண்டே லச்சனங்களை கொண்டு அந்த அகம் வருணிக்கப் படுகிறது .அதாவது ;- பார்ப்பதும் <br />உணர்வதும் இவையல்லாமல் அகம் இல்லை ,இதனை நன்கு அறிந்து <br />உணர்வீர்களாக ! அதாவது ;-<br /> " அவன் வெளிச்சத்துக்கு உவமை ஒரு மாடக்குழி யில் பளிங்கிக் <br /> கண்ணாடியுள் இருக்கும் விளக்காகும் " [ அல்குரான் 24;35 ]<br /> பிறவிhttps://www.blogger.com/profile/13361637710698933100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-39968055964411838212017-08-15T21:25:31.396-07:002017-08-15T21:25:31.396-07:00ஹக்கு வேறு ஹல்கு வேறு என்ற கைரியத்தை அடிப்படையாக க...ஹக்கு வேறு ஹல்கு வேறு என்ற கைரியத்தை அடிப்படையாக கொண்ட நீங்கள் சூபித்துவம் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.இதில் ரசூல் சிறுவனுக்கு ஒப்பாக இருக்கிறார் என்ற ஸ்டேட்மண்ட் வேறு.யார் சிறுவர் என்பதை உங்கள் அணுகுமுறையை வைத்தே சொல்லிவிடலாம்.ரசூலின் முகநூல் பதிவுகளை பார்த்துக்கொண்டிருக்கும் யாருமே உங்களை போன்றவர் சொல்லும் கதைகளை நம்பமாட்டார்கள்.ரசூல் மொத்தம் 18 நூல்களை எழுதியுள்ளார்.அவர் சூபித்துவம் சார்ந்து எழுதியவை ஆயிரம் பக்கங்களை தொடும்.விரைவில் அவை வெளிவரும்.நீங்கள் புரிந்துவைத்திருக்கிற சூபித்துவம் அரைகுறையானது.தரீக்காக்களில் இல்லாத கொள்கையுடையவர் நீங்கள்.ஆனால் கலீமத் ஹகீகியில் இருந்து ஹமவோஸ்த் வரை நூற்றுக்கணக்கான நூல்களை வாசித்து கொண்டு நூருல் இர்பானில் இருந்து தான் அவர் எல்லாவற்றையும் அணுகினார்.அல்லாமா இக்பாலை விட ரொம்ப தெளிவு மிக்கவர் ரசூல்.இதை பல தரீக்காவாதிகளும் ஒத்துக்கொண்டுள்ளனர்.மலேஷியாவில் பெரிய ஒரு கலிபா ரசூலை புகழ்ந்து இவரது பார்வை அசலான இஸ்லாமிய பார்வை என்று நற்சான்று கொடுத்துள்ளார்.இதைவிடவும் வேறென்ன வேண்டும்.இதை ஒன்றும் அறியாமல் பாமரத்தனமான உங்கள் விமர்சனத்தால் அசிங்கப்பட்டது நீங்களே அன்றி ரசூல் அல்ல.பிறவிhttps://www.blogger.com/profile/13361637710698933100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-32919680814556688362017-08-15T20:05:21.321-07:002017-08-15T20:05:21.321-07:00 சலாம் ரமீஸ்.அரை வாசிப்பில் எழுந்த மதிப்புரை இது.ஹ... சலாம் ரமீஸ்.அரை வாசிப்பில் எழுந்த மதிப்புரை இது.ஹெச்.ஜி.ரசூலை புரிய இன்னும் ஆழமாக வாசிக்க வேண்டும்.காதிரிய்யா தரீக்காவின் பிரபல செய்குவின் முரீதான ரசூலுக்கு இஸ்லாம் தெரியவில்லை என்று சொல்வது உங்கள் அறியாமையை வெளிச்சமிட்டு காட்டுகிறது.விமர்சனம் குறித்து எந்த வரையிலக்கணமும் இல்லாத ஒருவரின் விமர்சனமாக இது இருக்கிறது.இதில் வெறுப்பின் காழ்புணர்வு தெரிகிறது.சூபித்துவத்தை அரைகுறையாக புரிந்து கொண்டு அந்த நிலையில் இருந்து பதிவிட்டதால் ரசூலின் படைப்புகள் உங்களுக்கு புரியவில்லை.வஹ்தத்துல் உஜூத் கொள்கைக்காக அவர் நடத்திய உரையாடல் ஒன்றையும் அறியாத நீங்கள் அவரை விமர்சித்ததே தவறு.கவிதையியலை தெரியாமல் கவிதையை மதிப்பிட கூடாது.தமிழ் சூழலில் எல்லா நவீன கவிஞர்களாலும் கொண்டாடப்பட்ட ரசூல் அரைகுறையாக எழுதினார் என்று சொல்வது உங்களின் எரிச்சலை அப்பட்டமாக காட்டுகிறது.கலிமத்து தையிபா குறித்து அவர் நிகழ்த்திய உரையாடல்களை அறியாமல் அவரை முர்தத்தாக கருதும் உங்கள் பாசிச குணம் இஸ்லாத்தை விளங்கிய ஆரிப்பீன்களை சார்ந்தது அல்ல.இன்னும் விரிவாக எழுதுவேன்.பிறவிhttps://www.blogger.com/profile/13361637710698933100noreply@blogger.com