tag:blogger.com,1999:blog-7905900007941332415.post5721832715882767781..comments2024-01-30T05:24:01.093-08:00Comments on பிரபஞ்சக்குடில்: சகலருக்கும் விளம்புகிறேன்rameez4lhttp://www.blogger.com/profile/15969477884162686354noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7905900007941332415.post-50314119902095467132012-01-23T00:36:50.602-08:002012-01-23T00:36:50.602-08:00விளம்பிய சகலமும், ‘விவேக’
விமரிசனமும் கலந்த
விருந...விளம்பிய சகலமும், ‘விவேக’ <br />விமரிசனமும் கலந்த<br />விருந்து வெரிகுட்டாக இருந்தது.<br /><br />வேர்டு வெரிஃபிகேஸன இதுவரை எடுக்காதது <br />மட்டுமல்ல இப்ப அதை மேலும் கோணலாக்கி<br />'ஏனிந்த கொலவெரிஃபிகேஸன்' :)அரபுத்தமிழன்https://www.blogger.com/profile/15111462261425500498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-26254481834476053582012-01-23T00:07:52.797-08:002012-01-23T00:07:52.797-08:00நான் பழைய 'பைண்ட்' செய்யப்பட்ட விகடன்,குமு...நான் பழைய 'பைண்ட்' செய்யப்பட்ட விகடன்,குமுதம் பார்த்தேன். அதில் உள்ள விளம்பரமே புன்னகைக்க வைக்கும். அதைப் பற்றி ஒரு பதிவு எழுதலாம் என்று இருந்தேன். நீங்கள் எழுதிவிட்டீர்கள்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-4272995033158602132012-01-23T00:03:47.402-08:002012-01-23T00:03:47.402-08:00ஜெயகாந்தன் பீடி பிடிப்பதை நல்ல விஷயம் என்பார். உடம...ஜெயகாந்தன் பீடி பிடிப்பதை நல்ல விஷயம் என்பார். உடம்புக்கு கெடுதல் என்றால் அட போடா என்றுவிடுவார். சேரிப் பகுதியில் வாழ்பவனுக்கு அது ஒரு வித சக்தி தருகிறது என்கிறார் ஒரு கட்டுரையில்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-14964071310504758992012-01-23T00:01:38.969-08:002012-01-23T00:01:38.969-08:00பீடித் தொழில் என்பது திருநெல்வேலியில் 'அடுத்த ...பீடித் தொழில் என்பது திருநெல்வேலியில் 'அடுத்த நாளை உணவுக்காக' இன்று பீடி சுருட்டியே ஆகணும் என்ற நிலையில் பெண்கள் வேலை செய்வார்கள். சின்ன வயசில் நானும் இதை செய்திருக்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-24567686065171357532012-01-22T23:58:15.322-08:002012-01-22T23:58:15.322-08:00உடலுறுதி பெறவும், உள்ளம் மகிழவும், நற்குணங் குடி க...உடலுறுதி பெறவும், உள்ளம் மகிழவும், நற்குணங் குடி கொள்ளவும் டைமன் பீடிகளையே உபயோகித்து வாருங்கள்!”// சூப்பர்! இதுல இருக்குற 'நற்குணம் குடி கொள்ள' என்பதுதான் வெடிச் சிரிப்பை வரவழைக்கிறது!!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-63901523450922004382012-01-22T23:55:18.355-08:002012-01-22T23:55:18.355-08:00//காஃபியைப் போல் பீடியும் ஒரு நல்ல மலமிளக்கியோ என்...//காஃபியைப் போல் பீடியும் ஒரு நல்ல மலமிளக்கியோ என்னவோ? புகைப்பவர்கள்தான் சொல்ல வேண்டும்.// புகைப்பிடிக்கும் நண்பன் சொல்லியிருக்கிறான். காலையில் சிகரெட் பிடித்தால்தான் ஷிட் வருமென்று.நெல்லை கபேhttps://www.blogger.com/profile/18409388265308396334noreply@blogger.com