tag:blogger.com,1999:blog-7905900007941332415.post5063304041190595759..comments2024-01-30T05:24:01.093-08:00Comments on பிரபஞ்சக்குடில்: நான் நீ அவன் (தொடர்ச்சி-2)rameez4lhttp://www.blogger.com/profile/15969477884162686354noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7905900007941332415.post-64906507335889169752013-10-28T08:22:48.717-07:002013-10-28T08:22:48.717-07:00jazakallah br but innum ithai patri villakkam vedu...jazakallah br but innum ithai patri villakkam vedum and jazakallah br முஹம்மத் யாஸீன் பைஜிAnonymoushttps://www.blogger.com/profile/15830497857721635339noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-83232591115567193792012-10-23T22:57:13.303-07:002012-10-23T22:57:13.303-07:00சஹோதரர் ரமீஸ் பிலாலி அவர்களுக்கும் மற்றும் இந்த ப...சஹோதரர் ரமீஸ் பிலாலி அவர்களுக்கும் மற்றும் இந்த பதிவை வாசிக்கும் அனைவருக்கும் என்னுடைய சலாம் <br /><br />அஸ்ஸலாமு அலைக்கும் (வ)<br /><br />உங்கள் பதிவை படித்தவுடன் எனக்கு ஒரு சிறு சம்பவம் நினைவுக்கு வந்தது அது தாங்களும் அறிந்த ஒன்றாக கூட இருக்கலாம் என்ற போதிலும் அதை இங்கு சற்று நினைவு கூறுகிறேன்.ஒரு முறை என்னுடைய குருமகான் அவர்களுடைய குரு ஹைதராபாத் சர்கார் என்று சொல்லக்கூடிய நூரி நாயகம் அவர்கள் சென்னை மாநகருக்கு வருகை தந்த பொழுது அவர்களை சந்தித்து கொள்கை அடிப்படையில் சில விவாதங்கள் செய்ய சிலர் வந்தார்கள் (அதாவது உள்ளமை ஒன்று சுயம் ஒன்று என்ற கொள்கை உள்ளவர்கள் ) அப்பொழுது சர்கார் நூரி நாயகம் அவர்களிடம் "படைப்பினம் அனைத்தும் "மா' லும்" இறைவனின் சிந்தனை என்னும் ஞான பூங்காவில் உள்ள வெற்று தோற்றங்கள் தான் ஆகையால் அவைகளும் இறைவன் தான் என்று வாதித்தார்கள்" பின்பு அதற்க்கு பதில் அளித்த சர்க்கார் நூரி நாயகம் அவர்கள் அவர்களுடைய வாழ்நாளில் மறக்காத அளவிற்கு அவர்களுக்கு விளங்க வைத்தார்கள் <br /><br />சர்கார் : "முதலில் உங்கள் சிந்தனையில் ஒரு "மாடு" தோற்றத்தை கொண்டு வாருங்கள் ,கொண்டு வந்து விட்டீர்களா ?<br />வந்தவர் : "ஆம் கொண்டுவந்துவிட்டேன் "<br />சர்கார் : "மாடு இப்பொழுது எங்கு உள்ளது ?"<br />வந்தவர் : "என் சிந்தனையில் உள்ளது "<br />சர்கார் : "அப்படியானால் உங்கள் கூற்று படி நீங்களும் மாடும் ஒன்று ,எனவே இப்பொழுது இப்பொழுது மாடஹி விட்டீர்கள் "<br />சர்கார் : "இப்பொழுது உங்கள் சிந்தனையில் ஒரு "நாய்" தோற்றத்தை கொண்டு வாருங்கள் ,கொண்டு வந்து விட்டீர்களா ?<br />வந்தவர் : "ஆம் கொண்டுவந்துவிட்டேன் "<br />சர்கார் : "நாய் இப்பொழுது எங்கு உள்ளது ?"<br />வந்தவர் : "என் சிந்தனையில் உள்ளது "<br />சர்கார் : "அப்படியானால் உங்கள் கூற்று படி நீங்களும் நாயும் ஒன்று ,எனவே இப்பொழுது இப்பொழுது நாயாகி விட்டீர்கள் "<br />சர்கார் : "இப்பொழுது உங்கள் சிந்தனையில் ஒரு "குரங்கு" தோற்றத்தை கொண்டு வாருங்கள் ,கொண்டு வந்து விட்டீர்களா ?<br />வந்தவர் : "ஆம் கொண்டுவந்துவிட்டேன் "<br />சர்கார் : "குரங்கு இப்பொழுது எங்கு உள்ளது ?"<br />வந்தவர் : "என் சிந்தனையில் உள்ளது "<br />சர்கார் : "அப்படியானால் உங்கள் கூற்று படி நீங்களும் குரங்கும் ஒன்று ,எனவே இப்பொழுது இப்பொழுது குரங்காகி விட்டீர்கள் ,என்னிடம் பேசுவதற்கு உங்களுக்கு தகுதி இல்லை இங்கிருந்து சென்றுவிடுங்கள் "என்று சொன்னவுடன் அவர் தன தவற்றை உணர்ந்து சர்கார் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுகொண்டார் .<br /><br />"அல்லாஹ் எவ்வளவுதான் இறங்கி வந்து தாழ்ந்த தேவையை பூர்த்தி செய்தாலும் "அல்லாஹ்" அல்லாஹ் தான் ,அது போன்று அடியான் எவ்வளவுதான் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தாலும் அடிமை அடிமை தான்" என்று என் குருமகான் சொல்லுவார்கள் <br />-இந்த பதிவில் அதாவது தவறு நிகழ்ந்திருந்தால் தெரிவிக்கவும் ரமீஸ் பிலாலி <br />-முஹம்மத் யாஸீன் பைஜி Anonymoushttps://www.blogger.com/profile/05570241825391464109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-929534598132574902012-02-25T06:08:23.180-08:002012-02-25T06:08:23.180-08:00திருத்தம் சொன்னதற்கு மிக்க நன்றி கிருஷ்ணன் அவர்களே...திருத்தம் சொன்னதற்கு மிக்க நன்றி கிருஷ்ணன் அவர்களே. கருத்தை மட்டும் கவனத்தில் வைத்து எழுதிக்கொண்டு போனதில் இந்தப் பிசகை நான் கவனிக்கவில்லை.rameez4lhttps://www.blogger.com/profile/15969477884162686354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-89419623014475140142012-02-09T14:01:12.562-08:002012-02-09T14:01:12.562-08:00திருமந்திரப் பாடலின் வடிவம் இப்படி இருக்க வேண்டும்...திருமந்திரப் பாடலின் வடிவம் இப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் <br /><br />மரத்தில் மறைந்தது மாமத யானை<br />மரத்தை மறைத்தது மாமத யானை<br />பரத்தில் மறைந்தது பார்முதற் பூதம்<br />பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-53076454588101993022012-02-05T00:43:11.360-08:002012-02-05T00:43:11.360-08:00//இப்போது தான் மனிதன் என்று இறைவனே எண்ணிக் கொண்டிர...//இப்போது தான் மனிதன் என்று இறைவனே எண்ணிக் கொண்டிருப்பதாகத்தானே பொருள்படுகிறது? அப்படியானால் இறைவனுக்கு அஞ்ஞானம் சாத்தியம் என்றல்லவா ஆகிவிடும்?//<br /><br />இறைவன் அஞ்ஞானம் அடைவதில்லை.இறைக்கருணையால் பஞ்சபூத சேர்க்கையால் படைப்புக்கள் உண்டாகின்றன;அஞ்ஞானததைப் பெறுகின்றன.<br /><br />பயத்தை உண்டாக்குபவனும் அவனே;பயத்தை நாசமாக்குபவனும் அவனே. <br />பயமாகவும்,தைரியமாகவும் அவனே இருக்கிறான். ஞானமும், அஞ்ஞானமும் அவனே.புலியும் இறைவன்தான்;அதற்காகப் புலியைகட்டிக் கொள்ள முடியுமா?<br />புலியால் நமக்கு இருக்கும் ஆபத்தை எடுத்துச் சொல்பவரும் இறைவனே.<br /><br />யானையும் இறைவனே;'யானைக்கு மதம் பிடித்துள்ளது விலகு' என்று சொல்லும் பாகனும் இறைவனே! <br />தர்கத்திற்கு முடிவில்லை.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-30926525950224475432012-02-05T00:26:44.802-08:002012-02-05T00:26:44.802-08:00//“மரத்தை மறைத்தது பார்மத யானை
மரத்தில் மறைந்தது ப...//“மரத்தை மறைத்தது பார்மத யானை<br />மரத்தில் மறைந்தது பார்மத யானை//<br /><br />'பார்மத யானை' அல்ல என்று நினைக்கிறேன்; 'மாமத யானை' என்று இருக்க வேண்டும்.kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.com