tag:blogger.com,1999:blog-7905900007941332415.post4538860730838883493..comments2024-01-30T05:24:01.093-08:00Comments on பிரபஞ்சக்குடில்: உன்னுள் விழிக்கும் சூஃபிrameez4lhttp://www.blogger.com/profile/15969477884162686354noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-7905900007941332415.post-76385225104204363452012-04-06T06:55:59.204-07:002012-04-06T06:55:59.204-07:00நீங்கள் சொல்வது போல் இப்போதெல்லாம் காதல் என்ற வார்...நீங்கள் சொல்வது போல் இப்போதெல்லாம் காதல் என்ற வார்த்தை காமத்தோடு இணைத்தே பார்க்க படுகிறது. <br /><br />மஜ்னூனின் கையை அடித்தவுடன் லைலாவுடன் கையில் தழும்பு வருவது லைலா தனது சுயத்தை அங்கே இழந்து அவள் ம்ஜ்னூனாகவே மாறிவிட்டாள் என்பதை காட்டுகிறது..<br /><br />இதே போல் ஒவ்வொருவரும் அனைவரது மீதும் அன்பு வைத்தால் அவர்களுக்கு ஏற்படும் வலிகளின் தழும்புகளை தானே உணர முடியும்.<br /><br />சூஃபி வழியில் வரும் போதனைகள் எல்லாம் நாம் வேறு என்று வேறுபடுத்தி பார்ப்பதை தடை செய்து ஓர்மை எனும் தவ்ஹீதிலேயே தான் கட்டமைக்கப்பட்டு வந்திருக்கிறது.<br /><br />ஒரு கவிதை இப்படி கூட வருமே..<br /><br />கதவு தட்டப்பட்ட போது யாரது? என்று கேட்ட போது - ‘நான்’ என்று வந்த பதிலுக்கு - கதவு திறக்க ம்றுக்கப்படும்.<br /><br />மீண்டும் கதவு தட்டப்பட்டு “யாரது?” என்று கேட்கப்படும் போது - “நீங்க தான்” என்று சொன்னதும் - ‘இங்கே இருவருக்கு இடமில்லை’ என்று கதவு திறக்கப்படுகிறது.<br /><br />- எனக்கு தெரிந்தது இரண்டு காசு மதிப்பு தான்..nagoreismailhttps://www.blogger.com/profile/04564372723214072907noreply@blogger.com