tag:blogger.com,1999:blog-7905900007941332415.post3992566378233391631..comments2024-01-30T05:24:01.093-08:00Comments on பிரபஞ்சக்குடில்: எறும்பின் கண்rameez4lhttp://www.blogger.com/profile/15969477884162686354noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7905900007941332415.post-30304404548794486012012-12-27T05:28:03.935-08:002012-12-27T05:28:03.935-08:00 //பாம்பு, தவளை போன்றவையும் ஆகும். இவற்றுக்கு ஐம்ப... //பாம்பு, தவளை போன்றவையும் ஆகும். இவற்றுக்கு ஐம்புலன்கள் உண்டு, மனம் கிடையாது.//<br />பாம்புக்கு காது உள்ளதா ??????????????SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-29057921813059173672012-09-20T04:26:49.158-07:002012-09-20T04:26:49.158-07:00//கிளிப்பிள்ளை சொன்னதைச் சொல்லும். அதுவும் கூட ஆபத...//கிளிப்பிள்ளை சொன்னதைச் சொல்லும். அதுவும் கூட ஆபத்தில்லாத நேரத்தில்தான் சொல்லும் என்கிறார் இராமகிருஷ்ண பரமஹம்சர். ஒருவன் கிளி ஒன்று வளர்த்தானாம். அதற்கு ராமா ராமா என்று ஜெபம் செய்யக் கற்றுக் கொடுத்திருந்தான். ஒருநாள் கூண்டு திறந்து கிடக்கவே அவ்வழியாக வந்த பூனை அதனைப் பிடிப்பதற்காகப் பாய்ந்ததாம். பதறியடித்து தத்தித் தாவிய கிளி கீகீகீகீ என்றுதான் கத்தியது ‘ராமா ராமா’ என்று கத்தவில்லை. கிளிப்பிள்ளை பக்தி என்பது இப்படிப் பட்டதுதான் என்கிறார் பரமஹம்சர்.//<br /><br />அருமையான எடுத்துக்காட்டு.மனதில் இறைவனை பதித்துக் கொள்ளாமல், வெறும் 'லிப் சிம்பதி'செய்து வாழும் பண்டிதர்களை ஸ்ரீராமகிருஷ்ணர் கண்டிக்கிறார்.இந்த எடுத்துக் காட்டைப்போலவே பருந்து எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் நிலத்தில் கிடக்கும் அழுகிய எலியின் மீதே கவனமாக இருக்கிறது என்பார். அதுபோல வேத வேதாந்தங்களைப் படித்து வியாக்கியானம் சொன்னாலும், பக்தி இல்லாத பண்டிதனின் எண்ணம் முழுதும் உலக இன்பங்களிலேயே இருக்கும். பொருள் அறியாமல் உருப் போட்டதை ஒப்பிகும் பண்டிதன் கிளியைப் போலப்பேசுபவன்தான்.<br /><br />உங்களின் படிப்பின் வீச்சு கண்டு மலைக்கிறேன். மகிழ்கிறேன்.<br /><br /><br /><br /><br />kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.com