tag:blogger.com,1999:blog-7905900007941332415.post3956103292769311674..comments2024-01-30T05:24:01.093-08:00Comments on பிரபஞ்சக்குடில்: கண் திறந்த கதைrameez4lhttp://www.blogger.com/profile/15969477884162686354noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7905900007941332415.post-56535686213536680772012-08-27T13:04:05.163-07:002012-08-27T13:04:05.163-07:00அவன் கடந்தும் உள்ளான்; உள்ளிலும் உள்ளான். அதனால்தா...அவன் கடந்தும் உள்ளான்; உள்ளிலும் உள்ளான். அதனால்தான் கடவுள்.ஜாபர் அலிhttps://www.blogger.com/profile/15069412345974503331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-58513441260281049032012-08-19T15:25:21.184-07:002012-08-19T15:25:21.184-07:00//கலிமா கூ – மந்திரம் சொல்
கலிமா தான் – மந்திரம் அ... //கலிமா கூ – மந்திரம் சொல்<br />கலிமா தான் – மந்திரம் அறி<br />கலிமா பீன் – மந்திரம் காண்<br />கலிமா ஷூ – மந்திரம் ஆகு//<br /><br />இந்த நான்கும்,4 வேதங்களின் மஹா வாக்யங்களைப் போல ஒலிக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது.<br />ப்ரக்யானம் ப்ரம்ம(ரிக்); அயம் ஆத்ம ப்ரம்ம(யஜுர்);தத்வமசி(சாம);அஹம் ப்ரம்மாசி(அதர்வ)<br /><br />"கலிமா பீன் – மந்திரம் காண்"<br /><br />வேதங்களை மகர்ஷிகள் கண்டார்கள் என்றே சொல்லப்பட்டுள்ளது.<br />"மந்த்ர த்ரஷ்டா" என்பது அவர்களுடைய பெயர்.<br /><br /> //எப்பக்கம் நீங்கள் திரும்பினாலும்<br />அல்லாஹ்வின் திருமுகமே நிறைந்துள்ளது.<br />நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்//<br /><br />'பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கம் அற நிறைகின்ற பரிபூரண ஆனந்தமே'<br />தாயுமானவ சுவாமிகள்.<br /><br />"பூர்ணமிதப் பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே<br />பூர்ணஸ்ய பூர்ணமாதாயப் பூர்ணமேவா வசிஷ்யதே" <br /><br /><br /><br /><br /><br /><br /><br />kmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.com