tag:blogger.com,1999:blog-7905900007941332415.post3570105813110123703..comments2024-01-30T05:24:01.093-08:00Comments on பிரபஞ்சக்குடில்: என்னுள்ளே என்னுள்ளே... (தொடர்ச்சி-2 )rameez4lhttp://www.blogger.com/profile/15969477884162686354noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-7905900007941332415.post-59015941223573841122012-01-21T20:59:59.811-08:002012-01-21T20:59:59.811-08:00இஸ்தாத்தில் உருவத்துக்கு இடமில்லை என்பது எனக்குத் ...இஸ்தாத்தில் உருவத்துக்கு இடமில்லை என்பது எனக்குத் தெரியும். அப்போதுதான் குணங்கள் இல்லாத 'அதை' அறிய/உணர/ஏதோ ஒன்று...முடியும். ஆனால் 'ஒலி உருவத்தில்' மாட்டிக் கொண்டுவிட நிறைய வாய்ப்பு உள்ளதே! ஜெயமோகன் ஒரு கட்டுரையில் அவர் அனுபவத்தை விளக்கும்போது, அந்தி சாயும் வேளையில் குளக்கரையில்(என்று நினைக்கிறேன்) சட்டென்று கேட்ட தொழுகைச் சத்தம் மனதை வேறு ஒரு நிலைக்கு இழுத்துச் சென்ற அனுபவத்தை சொல்லியிருந்தார். எனக்கும் அதுபோல சில சமயங்களில் நடந்திருக்கிறது. இந்த ஒலி உருவத்தை கடந்து போகும் வழி 'ரகசியப் பாதையில்'தான் இருக்கும் இல்லையா?.நெல்லை கபேhttps://www.blogger.com/profile/18409388265308396334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-39247801792164414102012-01-21T12:12:39.933-08:002012-01-21T12:12:39.933-08:00புரிகிறது.படைப்புகள் தோன்றுவதற்கு முந்தைய நிலையை &...புரிகிறது.படைப்புகள் தோன்றுவதற்கு முந்தைய நிலையை 'குணங்கள் இல்லாத' என்று சொல்ல இயலாது. 'குணங்கள் உள்ள' என்பது சான்ஸே இல்லை. ஒரு வழியாய் மறைமுகமாக, ஒரு hint மட்டும் கொடுத்து விலகிக் கொள்வது.இனி சாதகனின் பாடு!<br />எனக்கு ஜே.கிருஷ்ணமூர்த்தியின் தத்துவத்தின் ஈடுபாடு உண்டு. அவரும் இதை வேறு மொழியில் சொல்கிறார். மனம் ஒன்று இருக்கும் வரை திருக்கல்யாண குணங்கள் வைத்து தான் அறிய இயலும். ஆனால் அறியப்படுகிறது அந்த குணங்கள் தோன்றுவதற்கு முந்தைய...அதாவது முடிவும்முதலும் இல்லாதது என்பார்.<br /> rockstar படத்தில் வந்த khun faya...என்ற பாடலில் வரும் வரிகள் இதைப் பற்றியும் பேசுகிறதோ...நீங்கள் அதைப் பற்றி எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.நன்றி! உங்கள் விளக்கத்துக்கு.நெல்லை கபேhttps://www.blogger.com/profile/18409388265308396334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-16819725967314786392012-01-21T06:32:31.393-08:002012-01-21T06:32:31.393-08:00மிக்க நன்றி மாயன் அவர்களே,
நான்தான் தவறுதலாக சற்கு...மிக்க நன்றி மாயன் அவர்களே,<br />நான்தான் தவறுதலாக சற்குண வழிபாடு என்று எழுதிவிட்டேன். இப்போது ‘நிற்குண’ என்று மாற்றியிருக்கிறேன். இது மேலும் விஷயத்தைச் சிக்கலாக்கிவிடக் கூடும். நிற்குணம் என்பது ’குணங்கள் அற்ற நிலை’ என்பதாக விளங்கிக்கொண்டால் அதற்கு இஸ்லாத்தில் இடமில்லை. “குணங்கள் கரந்த, வெளிப்படாத நிலை” என்னும் பொருளை பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் வழங்குவர். அந்த விளக்கத்தை “இறைவன் படைப்புக்களைப் படைப்பதற்கு முன்னிருந்த நிலை. அவனை அவன் மட்டுமே அறிந்த நிலை” என்று கொண்டால் சூஃபிகள் சொல்லும் விளக்கத்திற்குப் பொருந்தும். ஆனால் அந்த நிலையை அவனை அன்றி யாரும் அறிய இயலாது. படைப்புக்கள் அவனை அவனது திருக்கல்யாண குணங்கள் கொண்டே அறிய இயலும். அப்படியானால் அது சற்குண நிலையே. எனும்போது உருவ சிந்தனை இல்லாத நிலையில் தொழுகையில் இறைவனின் சற்குணத்தை உணருவது எவ்வாறு? அது திரை இல்லாமல் ஓவியத்தைக் காண்பது போன்றா? இல்லை நம் ஆழ்மனமே அவனது வண்ணங்களுக்குத் திரையா? இங்கிருந்து விஷயம் ரகசியப் பாதையில்தான் செல்லும்.rameez4lhttps://www.blogger.com/profile/15969477884162686354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-45342350301861180522012-01-18T07:49:22.489-08:002012-01-18T07:49:22.489-08:00மனம் பற்றி நிற்க இஸ்லாத்தில் எந்த உருவமும் கிடையாத...மனம் பற்றி நிற்க இஸ்லாத்தில் எந்த உருவமும் கிடையாது. நேரடியாக சற்குண வழிபாடுதான். // ஒரு சந்தேகம். இது 'நிர்குண வழிபாடு' என்று தானே இருக்கணும். நான்தான் தப்பாக புரிந்து கொண்டிருக்கிறேனா! - அகமும் புறமும்-மாயன்நெல்லை கபேhttps://www.blogger.com/profile/18409388265308396334noreply@blogger.com