tag:blogger.com,1999:blog-7905900007941332415.post3359400771031250810..comments2024-01-30T05:24:01.093-08:00Comments on பிரபஞ்சக்குடில்: வலிய தீன்rameez4lhttp://www.blogger.com/profile/15969477884162686354noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-7905900007941332415.post-86935964449736995052012-03-24T13:35:50.428-07:002012-03-24T13:35:50.428-07:00// ஹுலூல் – உள்ளிருப்பு (TO BE INSIDE (A CAVITY))...// ஹுலூல் – உள்ளிருப்பு (TO BE INSIDE (A CAVITY)). தான் அல்லாத இன்னொரு பொருளினுள் இருக்கும் தன்மை. ‘இவருக்குள்/ இதற்குள் அல்லாஹ் வந்துவிட்டான்’ என்று சொல்வது, அதாவது ’இவருக்குள்/ இதற்குள் அல்லாஹ் முழுமையாக அடங்கிவிட்டான் என்று சொல்வது தவறாகும். ஒரு டப்பாவுக்குள் ஆப்பிள் இருப்பது போன்றோ அல்லது ஒரு தட்டில் ஆப்பிள் இருப்பது போன்றோ அல்லாஹ் தானல்லாத ஒன்றில் (கைரில் – அதாவது சிருஷ்டியில்) இருக்கிறான் என்று சொல்வது இணைவைப்பாகும். அந்த சிருஷ்டி அர்ஷு குர்ஸி அல்லது வேறு எதுவாக இருந்தாலும் இத்தகைய கொள்கை இணைவைப்புத்தான்.//<br /><br />எல்லாமே இறைதான் என சொல்ல வருகிறீர்களா? இல்லை படைப்பு வேறு, இறைவன் வேறு என்கிறீர்களா? எல்லாமே இறைதான் என்றால் ‘நன்மை-தீமை’ ‘கேள்வி கணக்கு’ ஏன்? வேறு வேறு (சிருஷ்டியில் இல்லை) என்றால் இணை வைப்பு ஆகிவிடாதா?ஜாபர் அலிhttps://www.blogger.com/profile/15069412345974503331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-70399047763184674532012-02-21T05:45:10.121-08:002012-02-21T05:45:10.121-08:00Please watch this, you might like it:
http://www.y...Please watch this, you might like it:<br />http://www.youtube.com/watch?v=5ZxP6A9e4tInagoreismailhttps://www.blogger.com/profile/04564372723214072907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-67015681618829727402012-02-20T03:17:08.156-08:002012-02-20T03:17:08.156-08:00ஆழ்ந்து மீண்டும் மீண்டும் படிக்க வேண்டிய கட்டுரை.&...ஆழ்ந்து மீண்டும் மீண்டும் படிக்க வேண்டிய கட்டுரை.'இஸ்லாம் வெறும் நடைமுறைக்கான அமைப்பு. தத்துவ விசாரம் இஸ்லாத்தில் ஒன்றுமில்லை'<br />என்று சொல்பவர்கள் படிக்க வேண்டிய கட்டுரை.<br /><br />'தீர்ப்பு நாளில் ஒரு நீதிபதி உடையில் அல்லா அமர்ந்து தீர்ப்புச் சொல்லுவாரா? <br />அப்படியனால் அல்லாவின் வடிவம் நாம் இப்போது ஊனக்கண்ணால் பார்க்கும் நிதிபதிகளைப் போல இருக்குமோ' என்றெலாம் கேட்டுள்ளேன்.என் இஸ்லாமிய நண்பர்கள் எல்லோரும் "இதெல்லாம் நாங்கள் அறிய மாட்டோம். மார்க்க அறிஞர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்" என்றே பதில் சொல்வார்கள்.<br /><br />உங்கள் கட்டுரை பல சந்தேகங்களைப் போக்கும் என்று தோன்றுகிறது.ஆனால் வஹாபிகள் இந்த விளக்கங்களை ஒப்புக்கொள்வார்களா?<br /><br />நேரமும் உழைப்பும் அளித்து நீண்ட விளக்கம் அளித்ததற்கு நன்றி பேராசிரியரேkmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-56501287759149102752012-02-19T17:06:18.818-08:002012-02-19T17:06:18.818-08:00என்ன ஒரு அருமையான விளக்கம் - குறைந்தது பத்து முறைய...என்ன ஒரு அருமையான விளக்கம் - குறைந்தது பத்து முறையாவது படிக்க போகிறேன், உங்கள் கையை குடுங்க.. கண்ணுல ஒத்திக்கணும்...nagoreismailhttps://www.blogger.com/profile/04564372723214072907noreply@blogger.com