tag:blogger.com,1999:blog-7905900007941332415.post1350006519319355018..comments2024-01-30T05:24:01.093-08:00Comments on பிரபஞ்சக்குடில்: உருவெளிக் களங்கள் - 3rameez4lhttp://www.blogger.com/profile/15969477884162686354noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7905900007941332415.post-9043083383680705162011-10-19T01:34:34.925-07:002011-10-19T01:34:34.925-07:00///கீழை மரபில் ஞானிகளின் உருவங்கள் வரையப்படுவதன் ப...///கீழை மரபில் ஞானிகளின் உருவங்கள் வரையப்படுவதன் பின்னணியில் உள்ள உளவியல் மிகவும் ஆழமானது. மனிதனின் அகத்திற்குள் பரந்து விரிந்திருக்கும் உருவெளிக் களங்களில் மிகத் தொலைவு வரை சென்று வந்து வரைந்திருக்கிறார்கள்! சிவன்,கிருஷ்ணா, ராமா, புத்தர் போன்றோரது முகங்கள் இளமையாக வரையப்படுகின்றன. அதில் பெண்மையின் சாயலும் உள்ளது. வட்டமாக, சமச்சீர்த் தன்மையின் சாத்தியமான எல்லை////<br /><br />ஆமாம் கிருஷ்ணரைக்கிழவராக எண்ணவே முடியவில்லை.நல்ல பதிவுkmr.krishnanhttps://www.blogger.com/profile/00003470883657086247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7905900007941332415.post-77536217053357637962010-10-30T03:47:36.926-07:002010-10-30T03:47:36.926-07:00பிரமாதம் திரு.ரமீஸ் அவர்களே...திரு.அப்துல்காதர் அவ...பிரமாதம் திரு.ரமீஸ் அவர்களே...திரு.அப்துல்காதர் அவர்களின் வலையில் தங்களைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.லே அவுட்டும் சரி தங்கள் கட்டுரைகள், படங்கள் அத்தனையும் கிளாசிக். ஏன் வெப்சைட்டுகளில் பதிவு செய்வதில்லை? போகிற போக்கில் படிக்கக் கூடிய விடயங்கள் இல்லை இவை..நிதானமாகப் படித்துவிட்டு பின்னூட்டம் இடுகிறேன்.நான் அறிந்த வரையில் தங்கள் ஆத்ம திருப்திக்காகவும், சிறப்பான செய்திகள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்றும்(வலைகளில்) எழுதுபவர்கள் மிகவும் குறைவு..அவர்களில் நீங்களும் ஒருவர்.. வாழ்த்துக்கள்..ஷஹிhttps://www.blogger.com/profile/00279839427614230271noreply@blogger.com